மாமியார் உள்பட 2 பேரை தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தலன்தொட்டியில் கூலி தொழிலாளியான ராமன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(22) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமன் அடிக்கடி அனிதாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் அனிதா அதே பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று ராமன் குடிபோதையில் அனிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது […]
