Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில் முன் பாய்ந்து குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை”… கணவர் உள்பட 2 பேருக்கு சிறை…!!!!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் உட்பட 2 பேருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் அருகே இருக்கும் அம்சி வேட்ட மங்கலத்தைச் சேர்ந்த அஜிதா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் சென்ற 2005 ஆம் வருடம் செப்டம்பர் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்ஸன் சாமுவேலுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை”…. 2 விவசாயிகளுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை….!!!!!

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் இரண்டு விவசாயிகளுக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கி கூடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வடவயல் பகுதியில் சென்ற 2000 வருடம் விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை சென்று பார்த்த பொழுது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வருட காட்டு யானை இறந்து கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து வனத்துறை தீவிர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி பணம், நகையை திருடிய 2 பேர்… “10 ஆண்டுகள் சிறை தண்டனை”… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகையை திருடிச் சென்ற இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓமலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே தீவட்டிபட்டி வேடப்பன் காட்டுவளவு பகுதியில் வாழ்ந்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி மஞ்சுளா. சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் மஞ்சுளா இருந்தபோது வெங்கடேஷன் மற்றும் கிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்து மஞ்சுளாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 பவுன் தங்க நகைகள், […]

Categories

Tech |