நிலத்தகராறில் கூலித்தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆலடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும், இவருடைய மூத்த மகன் ஏழுமலையும் பெங்களூரில் தங்கி கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் ஆலடியானுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆலடியனுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி […]
