கனடா நாட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த 2 பெண்களிடம் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்ட மருத்துவரை கைது செய்தனர். ஜார்ஜ் போல் மிடியோஸிஸ் என்று 54 வயதுடைய மருத்துவர் ரொரன்ரோ பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 16 மற்றும் 26 வயதுடைய இரு பெண்களை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர் . இவர்கள் கொடுத்த புகாரின் படி போலீசார் அந்த மருத்துவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் […]
