வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்மருதூர் கிராமத்தில் விவசாயியான பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு(65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது 3-வது மகன் மணிகண்டன் என்பவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டிற்குள் அன்னபட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
