பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நியூசிலாந்திற்கு வந்த இரு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 140 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனாவால் 6 லட்சத்து 83 ஆயிரத்து 218 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 66 […]
