2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பளுகல் அருகில் தேவி கோடு கானத்து கோடு பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் துளசியிடம் வந்து குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அதன்பிறகு துளசி தண்ணீர் எடுப்பதற்காக திரும்பியுள்ளார். அப்போது வாலிபர் துளசியின் […]
