திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளாடு பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் சூர்யா வயது (14) அக்ஷய கிருஷ்ணா வயது (14), இவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை சூர்யா ,அக்ஷய கிருஷ்ணா ஆகிய இருவரும் தங்களின் நண்பர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு, வில்லியனூரில் […]
