Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு… 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!!

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்று வருகின்றது. இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்திலுள்ள சிம்மர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதலில் […]

Categories
தேசிய செய்திகள்

விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டை… எல்லையில் நிலவும் பதற்றம்… பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…!!!

ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சூடு… 2 பயங்கரவாதிகள் கொலை… சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை…!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் துப்பாக்கிச் சண்டை….! 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரன்பீர்கர் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் எல்லையில் இருக்கின்ற ஸ்ரீநகர் என்ற நகரின் புறநகரில் உள்ள பன்சினாராவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைப்பெற்று வருகிறது.

Categories

Tech |