Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

Flash News: 2 நாட்கள் விடுமுறை… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் இன்று மற்றும் நாளை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று தெலுங்கு பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பொது விடுமுறை நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்பட உள்ளதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking: 2 நாட்களுக்கு வெளியே யாரும் செல்ல வேண்டாம்… பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….”திறந்து பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி”..!!

வீட்டில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வந்ததால் வீட்டின் உரிமையாளர் வீட்டை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். பல்லாரி மாவட்டம், சண்டூர் என்னும் கிராமத்தின் அருகே 30 வயதான ஆஷிஷ் என்பவர் அவரது மனைவி மாலாவுடன் வந்து தங்கி இருந்தார். அவர் இதற்கு முன்பாக மேற்குவங்கத்தில் ஒரு கிராமத்தில் வசித்த கூறினார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரின் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அவர் வீட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று, நாளை 2 நாட்களுக்கு கிடையாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முதல் பகுதியாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

உள்மாவட்ட மக்களே…! 2நாட்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட் கொடுத்த வானிலை…!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு  தமிழகத்தின்  உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும்,   புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு… வெளியவே வர முடியாது… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

ஃப்ரீ… ஃப்ரீ…2 நாட்கள்… செம அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க…!!!

பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்திய மக்களிடையே தங்களின் தளத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை இலவசமாக பெற வேண்டும் என்றால் https://www.Netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரோபைலை எந்த தளத்தில் உருவாக்கி, நெட்ப்ளிக்ஸ்-இல் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக கண்டுகளிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள்… மக்களே ரொம்ப உஷாரா இருங்க… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு நாட்கள்… வெளியவே வர முடியாது… மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நவம்பர் 12, 13ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். தீபாவளி அன்று பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்னும் 2 நாட்கள்… கொட்டித் தீர்க்கும் மழை… பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவின் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். அதிலும் குறிப்பாக திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

சென்னைக்கு 2 ரயில்கள் தவிர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது: மத்திய ரயில்வே

சென்னைக்கு 2 நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மே 14 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதிகளில் மட்டும் டெல்லி-சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14,16 தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டதால் 2 நாள் மட்டும் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மே 31ம் தேதி வரை  ரயில்களை […]

Categories

Tech |