Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இங்கலாம் அடக்கம் செய்யாதீங்க…! உங்களுக்கு இடம் இல்லை… ஆவடி அருகே பொதுமக்களால் பரபரப்பு…!

ஆவடியில் மரணமடைந்தவரின்  உடலை அடக்கம் செய்ய கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்  இரண்டு தரப்பினர்களிடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்  ஆவடியை அடுத்து வெள்ளனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆர்ச் அந்தோணி பகுதியில் வசித்தவர். கோபிகுமாரி வயது  68  இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் வெள்ளனூர் காட்டுக்குள் சென்றனர். அப்பகுதி மக்கள் அங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே இரண்டு  ஏக்கர் அளவில் மயானம் அமைத்து தரப்பட்டுள்ளது.  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலி விளையாடியதால் வந்த சண்டை… 3 பேர் படுகாயம்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை மீன்காரத்தெரு பகுதியில் சீனிஜியாவுதீன்(24) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அவரது நண்பர்களுடன் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த இபுராம்சா(27) மற்றும் அகமது அலி இருவரும் சேர்த்து சீனிஜியாவுதீனிடம் கூச்சலிட்டு விளையாடாதீர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த சீனிஜியாவுதீன் […]

Categories

Tech |