Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடரும் ரேஷன் பொருட்கள் கடத்தல்…. சிக்கிய 2 டன் அரிசி…. போலீசார் அதிரடி….!!!

தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற ஜீப்…. பறக்கும் படையினர் அதிரடி…. 3 பேர் உடனடி கைது….!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் போடிமெட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த 2 ஜீப்பை நிறுத்த முயன்றனர். அதில் 1 ஜீப்பை நிறுத்திய நிலையில் மற்றொரு ஜீப் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த ஜீப்பை விரட்டி மடக்கி பிடித்தனர். […]

Categories

Tech |