Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள்…. இலங்கைக்கு கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்பகுதியில் இருந்து கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கடலோர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மண்டபம்  காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, யாசர் மவுலானா, கடலோர காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடலோர பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வேதாளை அருகே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… மினி லாரி டிரைவர் கைது..!!

தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில், கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மணி, சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா மற்றும் காவல்துறையினர் லோயர் கேம்ப்-குமுளி மலைப்பாதையில் உள்ள […]

Categories

Tech |