சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எரப்பாவூர் கிராமத்தில் லாரி ஓட்டுனரான ஜெயவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7- ஆம் வகுப்பு படிக்கும் நித்திஷ், 4- ஆம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக புது ஏரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சூர்யா ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் […]
