Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எரப்பாவூர் கிராமத்தில் லாரி ஓட்டுனரான ஜெயவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7- ஆம் வகுப்பு படிக்கும் நித்திஷ், 4- ஆம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக புது ஏரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சூர்யா ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் […]

Categories

Tech |