மாணவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம்எம்சி காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த போது திடீரென கல்லூரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெற்றி செல்வன் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு வெற்றி செல்வன் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைப்பார்த்து […]
