2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் பொன்னுபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பொன்னுபிள்ளை அந்த சிறுமிகளை அடிக்கடி அழைத்து பேசுவார். இதேபோன்று பொன்னுபிள்ளை அருகில் உள்ள குளக்கரைக்கு சிறுமிகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் சிறுமிகள் அலறியுள்ளனர். இந்த […]
