தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள முருகமலை பகுதியில் தனியார் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களில் திடீரென மளமளவென தீ பரவியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையை விட்டு வெளியேறி பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
