தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் முடிந்து 20 நாட்களில் கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாகப் பேசிய தாயையும்,தந்தை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 8ஆம் தேதி திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சரஸ்வதி என்ற பெண் சென்றுள்ளார். அதன் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு தந்தை […]
