Categories
தேசிய செய்திகள்

கணவன் வீட்டுக்கு செல்ல மறுத்த மகள்…. ஆத்திரத்தில் தந்தை செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் முடிந்து 20 நாட்களில் கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாகப் பேசிய தாயையும்,தந்தை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 8ஆம் தேதி திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சரஸ்வதி என்ற பெண் சென்றுள்ளார். அதன் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு தந்தை […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்… காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

லண்டனில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 9.30 மணி அளவில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ஜெரோமே கிரேஸ்ஸ்ன்ட் என்னும் பகுதியில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக அதிகாலை 2.15 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Lee Peacock (49) எனும் நபருக்கு […]

Categories

Tech |