பத்தாம் வகுப்பு மாணவியை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை. சென்ற சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீட்டிலிருந்து காணவில்லை. இது குறித்து பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் மட்டும் கொடுத்த நிலையில் எழுத்து பூர்வ புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் […]
