அண்ணனும் தம்பியும் பெற்றோர் இல்லாத காரணத்தால் குளிக்கச் சென்ற இடத்தில் எதிர்பாரா விதமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஸ்வின் குமார் மற்றும் தினேஷ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் அவரது மனைவியுடன் உறவினரின் வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 […]
