Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா & அப்பாவாகிவிட்டோம்…. 1 இல்ல 2…. “நயனும், நானும் செம ஹேப்பி”…. வாழ்த்து மழையில் நனையும் தம்பதி..!!

இரட்டை குழந்தை பிறந்த நயனுக்கும் விக்கிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “2 மகன்களுடன் போட்டோ ஷூட் நடத்திய நமீதா”…. அவரே இன்ஸ்டாவில் பதிவு….!!!!!

தனது இரண்டு மகன்களுடன் போட்டோ ஷூட் நடத்தி வீடியோவை பகிர்ந்துள்ளார் நமீதா. பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது 40வது பிறந்தநாளில்  தான் காரணமாக இருக்கும் செய்தியை நமீதா அறிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை…. என்ன காரணமா இருக்கும்?…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் ராம்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. இவருக்கு சாக் ஷி என்ற மகளும் ஜானி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராம்குமார் பொங்கல் விடுமுறைக்காக பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தாம் இதுவரை அனுப்பிய பணத்திற்கு மனைவிடம் கணக்கு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே உரையாடல் ஏற்பட்டு பின்னர் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

கடையில் வாங்கிய பொரித்த மீன்…. 2 குழந்தைகள் உயிரிழந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

வேலூரில் பொரித்த மீனை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அந்தக் குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து வாங்கிக் கொடுத்ததால் அந்தக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், கஸ்பா பஜார் பகுதியில் அன்சர் சுரேயா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆஃப்ரீன், அசேன் என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டி முடித்து மாலை வீடு திரும்பிய அன்சர், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் பொரித்த மீன் துண்டுகளை குழந்தைகளுக்காக வாங்கி வந்துள்ளார். அதை […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் அரசு பேருந்தில் பிறந்த 2 குழந்தைகள்…. அரசு வழங்கிய பிறந்தநாள் பரிசு…. !!!!

ஓடும் பேருந்தில் பிறந்த 2 குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுவாரசியமான, பாராட்டும் விதமாக ஒரு சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவின் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் பல்லி விழுந்த சாப்பாடு…. 2 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் சங்கராபுரம் அடுத்த பாண்டலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் மனைவி கலைவாணி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலில் லெமன் சாதம் வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதனை பிரித்த மகன் ஆகாஷ் (8), மகள் லோசனா (10) […]

Categories
மாநில செய்திகள்

30 வருடங்களுக்கு முன் குடும்ப வறுமை…. 2 குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச்சென்ற தாய்…. தற்போது பரிதவிக்கும் சோகம்….!!!!

திருச்சியில் குடும்ப வறுமையின் காரணமாக 38 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தைகளை ஆதரவற்ற இல்லத்தில் ஒப்படைத்த தாய் இப்போது தன் குழந்தைகள் முகம் காண தேடி அலைந்து வருகின்றார். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சிறுவயதிலேயே 1980ஆம் ஆண்டு திருமணம் ஆகி 2 ஆண்டுகளிலேயே 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். திருமணமாகி 2 வருடங்களிலேயே இவருடைய கணவர் முத்துச்சாமி விபத்தில் இறந்துள்ளார். அதனால் தன்னுடைய 2 குழந்தைகளையும் வைத்து 1982 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கண்முன்னே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகள்….. சோகத்தில் தந்தை தற்கொலை…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

ஊத்தங்கரையைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி தம்பதியினருக்கு ஹரிப்ரியா என்ற மகளும், யஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் நேற்று குளத்தில் மீன் பிடிக்க சென்ற போது தவறி விழுந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற தந்தை முயற்சி செய்தும் முடியவில்லை. அதனால் தனது கண் முன்னே பிள்ளைகள் உயிர் இழந்த துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுத லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, லோகேஸ்வரன் குளிர்பானத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சர்க்கரைக்கு பதில் எலி மருந்து…. தாயின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்…. சோகம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேத்தூர் என்ற கிராமத்தில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து பாலை காய்ச்சி அதில் கலந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்தனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2 குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது…. அரசு அதிரடி….!!!!

அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் தான் அரசு வேலையும், அரசின் நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் என்ற மசோதா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து குடியேறியுள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தை தடை செய்யும் நோக்கில் இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசுக்கு பல நிதி நெருக்கடி ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மசோதா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்ற குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஈரோடு அருகே பெற்றோர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னையில் பிரிந்து சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்தவர் வினோத் வயது 32 மற்றும் கவிதா வயது 27  இவர்களின் மகன்கள்கவின் வயது 3 மற்றும் சக்தி வயது 1. வினோத் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர். சில நாட்களுக்கு முன் வினோத் மற்றும் கவித ஆகியோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனவே இருவரும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஹேர்டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண்… தாய் இன்றி தவிக்கும் 2 குழந்தைகள்…!!!

புதுச்சேரியில் வாழ்க்கையை வெறுத்த இரண்டு குழந்தைகளின் தாய் தலையில் தடவும் ஹேர்டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை முருகம்பக்கம் நாடார் வீதியில் பாலமுருகன் மற்றும் சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அரியாங்குப்பத்தில் இருக்கின்ற மிட்டாய் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் கடையில் பணியாற்றும் மற்றொரு ஊழியருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் பத்தாம் தேதி திடீரென சுதா மாயமானார். அதன்பிறகு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயலுக்குச் சென்ற 2குழந்தைகள்… வாய்க்கால் தண்ணீரில்… மூழ்கி பலி…!!!

திருச்சி மாவட்டத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இரண்டு குழந்தைகள் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே உள்ள கரையோரத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் ஆறுவயது தர்ஷினி மற்றும் நாலு வயது நரேன் ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். அனிதா திருச்சி தில்லைநகரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் காரணத்தால், அனிதாவின் தாய் இரு குழந்தைகளையும் […]

Categories

Tech |