கஞ்சா பொட்டலங்களுடன் தப்பியோட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பா. சீபாஸ் கல்யான் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் நரசிங்கபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாலிபர் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் […]
