ஒரே நாளில் 2 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு வந்தபோது வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலு கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 பணம் […]
