பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைதான நிலையில் மேலும் 2 இளம் பெண்களுக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவமொக்கா டவுன் பகுதியில் உள்ள சீகேஹட்டியில் கடந்த 20 ஆம் தேதி அன்று பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் ஹர்ஷா (வயது 24) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காசிப், சையது நதீம், அசிபுல்லா கான், ரிஹான் கான், அப்துல் அர்பான், நெகால் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். […]
