ஒஸ்கூர் கிராமத்தில் 1000ஆண்டுகள் பழமையான மத்தூரம்மா கோவில் தேர்த்திருவிழா தேரை 2 ஆயிரம் காளைகள் இழுத்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள ஒஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மாரியம்மனை மக்கள் மத்தூரம்மா என்று சொல்லி வழிபடுகின்றனர். மத்தூரம்மா ஒஸ்கூர் கிராமப்பகுதிற்கு மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். வருடந்தோரும் இந்த கோவிலில் […]
