விவசாயிகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் முதன்மையானது பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ .6,000 வழங்கி வருகிறது. இந்த பணம் ஒரே நேரத்தில் அல்லாமல் மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ரூ .2,000 இப்போது விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 9.59 கோடி விவசாயிகளுக்கு […]
