Categories
பல்சுவை

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. எப்படி பெறுவது?…..!!!!

விவசாயிகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் முதன்மையானது பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ .6,000 வழங்கி வருகிறது. இந்த பணம் ஒரே நேரத்தில் அல்லாமல் மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ரூ .2,000 இப்போது விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 9.59 கோடி விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.2000…. முதல்வரிடம் ஈபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் கடந்த மே 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தினக் கூலிகள், ஆட்டோ -டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள்,ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் முடி திருத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு வரும் 15 முதல் ரூ.2000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000….. இன்று முதல் டோக்கன் விநியோகம்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அனைவருக்கும் ரூ.2000…. அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.2000…? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ஆயிரம்  ரொக்கம் வழங்கியது.கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். பணம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்தால் விரைவில் அனைவரும் அதில் இணைய வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறான திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பிரதமரின் கிசன் சம்மன் நிதி திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கி வருகிறது. அந்தப் பணம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பிரதமரின் இந்த திட்டத்தின் தற்போது 2000 ரூபாய் […]

Categories

Tech |