அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பெரும் பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார். இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி மற்றும் கே.பி […]
