அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பணியில் இருந்தபோது வீரமரணமடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு பெண், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு, என் மகன் என்னுடன் கடுமையாக சண்டையிடுகிறார் என்று புகார் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, உடனடியாக அவர்களின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மீது, அவரின் மகன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், 2 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். எனினும், அதில் ஒரு அதிகாரி, அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார். ஆனால், படுகாயமடைந்த […]
