அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது . 14 -வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இது குறித்து பிசிசிஐ […]
