வழக்கறிஞர் புருஷோத்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார் அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்சி பள்ளிகள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 8 பாடங்களை கற்பிப்பதாகவும் அவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயமாகப்பட்டது என்றும், தனியார் நிறுவனங்களிடமிருந்து புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக்கு இந்த பாடங்களை கல்வி நிறுவனங்கள் திணித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் குழந்தைகள் தங்களுடைய எடையை காட்டிலும் […]
