மணப்பாறை அருகே சாலை விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பலியாகிய நிலையில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் காமராஜ், கார்த்திக், செஞ்சி வானகரத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை, கவியரசு, சுரேஷ் ஆவடியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக முடிவெடுத்து கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பும் பொழுது […]
