Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இவங்க திருந்த போறது இல்ல… இதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் .  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்…! நேரில் சென்ற போது அதிர்ச்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு …!!

கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் துறையினருக்கு அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் வந்துள்ளது. தகவலின்பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்களை பார்த்தனர்.அவர்களிடம் விசாரிக்கச் சென்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற சிறுமி… 2 பேரால் சீரழிக்கப்பட்ட வாழ்க்கை…!!!

ஆற்காடு அருகில் பத்தாம் வகுப்பு சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆகியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கட்டிட வேலை பார்த்து வந்தார். அவரை சங்கரமல்லூர் சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த எலக்ட்ரிஷன் சதீஷ் காதலித்து பின்பு சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, ஆதமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான […]

Categories

Tech |