கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா நோய் வரும் என நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதை நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு தருவதாகக் கூறி கோழி பண்ணையாளர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலமாகத்தான் பரவுகிறது என்று சிலர் வதந்தி பரப்பி வந்தனர். வதந்தி பரப்பிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும், […]
