புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இன்று முதல் 25ஆம் தேதி வரை 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே புதுச்சேரி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 192 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் […]
