புத்தாண்டு தினம் அன்று 19 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறந்திருப்பதாக டாக்டர் குமாரவேல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு நாளன்று 19 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் 13 பெண் குழந்தைகள் மற்றும் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் இது பற்றி மருத்துவ அலுவலர் டாக்டர் குமாரவேல் கூறியதாவது, இம்மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 6,412 குழந்தைகள் பிறந்துள்ளது. அதன்பின் அரசு மருத்துவமனைகளில் நடந்த மகப்பெரு சிகிச்சையில் இம்மாவட்டத்தின் மருத்துவமனை முதலிடம் […]
