Categories
தேசிய செய்திகள்

மாமியார் கொடுமை….. கணவர் வீட்டில் சடலமாக….. 19 வயது கர்ப்பிணிப் பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!!

19 வயது கர்ப்பிணிப் பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் கணவர் வீட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலத்தூரைச் சேர்ந்த அனந்து என்பவரின் மனைவி பாக்யா (19) என்பவரே உயிரிழந்துள்ளார். இருவரும் காதலித்து, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பாக்யாவின் தாயார், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இலத்தூர் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்யாவை […]

Categories
தேசிய செய்திகள்

19 வயதில் பைலட் லைசென்ஸ்… சாதனை படைத்த விவசாயின் மகள்… எப்படி சாத்தியம் தெரியுமா…?

நாம் நம்முடைய சிறுவயதில் விமானம் வானில் பறக்கும் சத்தத்தை கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியில் வந்து அதை அன்னார்ந்து பார்ப்போம். நாமும் அந்த விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்திருக்கும். அப்படி ஒரு எண்ணம் தான் மைத்திரி பட்டேல் என்ற பெண்ணிற்கு வந்துள்ளது. அதன் முயற்சியாகத்தான் தற்போது அந்த பெண் தனது 19 வயதில் கமர்சியல் பைலட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண் மைத்திரி பட்டேல். இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ பெத்த மகளை இப்படியா பண்றது… தாய் இல்லாத நேரத்தில் தந்தை செய்த கொடூர காரியம்… கர்ப்பமாக்கி பிரசவம் பார்த்த கொடுமை…!!!

குஜராத்தில் பெற்ற மகளை தந்தை கற்பழித்து அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிசோஹிர் என்ற நகரில் ஒருவர் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி அவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகளான 19 வயதுடைய இந்த பெண் மட்டும் தந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

19 வயது இளம்பெண்… நடந்து சென்று கொண்டிருந்த போது… 3 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது பெண்ணை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் சட்டம், தண்டனை என இருந்தாலும் இந்த பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை வெளியே செல்ல அஞ்சும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பாலியல் வன்கொடுமை, கொடூர கொலைகள் முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. மகாராஷ்டிராவில் தானேவில் 19 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள […]

Categories

Tech |