Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதல்…. 19 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நைஜீரியாவில் லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த                  நைஜீரியா பகுதியின் தலைநகரான அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை பஸ் முந்த முயன்றுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. அடுத்த […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்…. 19 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்நிலையில் 30 பயணிகளுடன் ராவல்பிண்டியிலிருந்து குவெட்டாவுக்கு புறப்பட்ட பஸ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது  திடீரென்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 11 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

சேவல் பந்தயம் சூதாட்டம்…. 19 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். மெக்சிகோ நாட்டின் போதை பொருள் கடத்தல்,  எரிபொருள் திருடுதல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போதைப்பொருள் கும்பல்களுக்குள் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம்.  மேலும் கடந்த 2006  ஆம் ஆண்டு இந்த போதைப் பொருள் கும்பலில் தொடர்புடையவர்கள்  3.4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதில் பலர்  குற்றவாளியாகவும்  உள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த […]

Categories
உலக செய்திகள்

“பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்!”.. பாதுகாப்பு படையினர் உட்பட 19 பேர் உயிரிழப்பு..!!

பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் உட்பட 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பர்கினோ பசோ, மாலி மற்றும் நைஜீரியா நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கிறது. இங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, தீவிரவாத தாக்குதல்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள சமண்டென்ஹா என்ற மாகாணத்தின் ராணுவ முகாமிற்கு அருகில் […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் பயங்கரம்!”.. சரக்கு விமானம் சுங்கச்சாவடி மீது மோதி கோர விபத்து.. 19 பேர் பலியான பரிதாபம்..!!

மெக்சிகோவில் சரக்கு வாகனம் ஒன்று சுங்கச்சாவடி மேல் மோதி விபத்து ஏற்பட்டு 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு விமானம் சென்றுள்ளது. அந்த சமயத்தில், திடீரென்று சரக்கு விமானத்தின் பிரேக்குகள் இயங்காமல், அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதியிருக்கிறது. இக்கொடூர விபத்தில் சுங்கச்சாவடி அருகே நின்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்து, மூவருக்கு பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் 2 ரயில்கள் மோதிய கோர விபத்து… 19 பேர் உயிரிழந்த சோகம்…!!!

எகிப்தில்  2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். எகிப்தில் சோஹாக்  மகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது 19 ஆக குறைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதில்  காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 இலிருந்து 185 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமான நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓலம் அடங்கி விடக்கூடாது… உடனடி நடவடிக்கை தேவை… கமல்ஹாசன்…!!!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் ஓலம் அடங்கி விடக்கூடாது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு…!!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் வெடி விபத்தில் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

53 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து… திடீரென்று கேட்ட மரண ஓலங்கள்… பிரேசிலில் நடந்த கோர சம்பவம்….!!

பிரேசிலில் மலைக் குன்றிலிருந்து பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள பரானா மாகாணத்தில்  53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது திடீரென்று அந்த பேருந்து மலைகுன்றிலிருந்து  தவறி கீழே விழுந்துள்ளது. இது குறித்து மீட்புப்படையினருக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]

Categories

Tech |