துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 750 கி.மீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. இதில் அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் […]
