தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் மலிவு விலையிலும் இலவசமாக உணவு தானியங்கள் ரேஷன் திட்ட மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள். ரேஷன் கடை பொருட்களை வாங்கியவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. இதனை தடுக்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் […]
