கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். அப்போது சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையாண்டனர். அதனால் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு உதவியை அறிவித்தது. பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி கொரோனா நோய் தொற்று பாதிப்பைத் தடுக்க […]
