தெலுங்கானாவில் 18 வயது மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதியில் வசிப்பவர் 18 வயது மாணவி. இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. போதை தலைக்கேறிய அந்த மாணவி நிலைகுலைந்து காணப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்திய அந்த மாணவியின் நண்பன் தனது நண்பர்கள் 3 பேரை அழைத்து அருகிலிருந்த கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்திற்கு தூக்கி சென்றுள்ளான். அங்கு சென்ற பிறகு மேலும் இரு நபர்களை அழைத்து […]
