Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் இடையே நட்பு… கண்டித்த குடும்பத்தினர்… மறுப்பு கூறிய 18 வயது ஆண்… குடும்பத்தினர் செய்த கொடூரம்…!!!

டெல்லியில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த 18 வயது ஆண் நண்பரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அதர்ஷ் என்ற நகரில் வசித்துவரும் 18 வயதுடைய ராகுல் ராஜ்புத் என்பவர், அப்பகுதியில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் தனது வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியில் வசித்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் நட்பு […]

Categories

Tech |