நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள புதுவெங்கரை அம்மன் […]
