வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக 18 பேர் மாயமாகி உள்ளனர். வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் புகுந்துள்ள வெள்ள நீரால் சுமார் 750 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் […]
