ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டவர்கள், சமூக விரோதிகளுடன் இணைந்து தாக்கியதில் போலீசார் மற்றும் வனத்துறையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் உள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனையறிந்து கொண்ட பயங்கரவாதிகள் சமூக விரோதிகள் சிலருடன் கும்பலாக சேர்ந்து கொண்டு காவல்துறையின் மீது தாக்குதல் […]
