Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. பேருந்தில் பற்றி எரிந்த தீ…. குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானில் திடீரென்று பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உட்பட 18 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நூரியா பாத் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற பேருந்தில் 60க்கும் அதிகமானோர் பயணித்தனர். அப்போது திடீரென்று பேருந்தில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். எனினும் அதற்குள் பேருந்து முழுக்க தீ பரவியது. எனவே, சிலர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியில் குதித்து தப்பிவிட்டனர். எனினும் குழந்தைகள் உட்பட 18 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்… கேரளாவை புரட்டி போட்ட மழை… பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!!

கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டிப்போட்ட கன மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் கோட்டையும், மல்லபுரம், இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்…. 18 பேர் உயிரிழந்த சோகம்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் 9 காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈகுவடார் நாட்டில் குவாயாகு மற்றும் லட்டாகியூங்கா என்னும் சிறைகள் அமைந்துள்ளது. இந்த 2 சிறைகளுக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கைதிகளுக்கிடையே திடீரென ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி லாட்டாகியூங்கா சிறையிலுள்ள சுமார் 45 கைதிகள் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்கள். இவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து மீண்டும் சிறைக்குள்ளேயே அடைந்துள்ளார்கள். மேலும் இந்த 2 சிறைக்குள்ளே நடந்த மோதலில் சுமார் […]

Categories

Tech |