குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வார்டில் திடீரென்று தீ பற்றி எரிந்ததில் 18 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் பருச் என்ற நகரில் இருக்கும் நலன்புரி மருத்துவமனையில் அதிகாலை 1 மணிக்கு கொரோனா நோயாளிகளின் வார்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு சுமார் 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் […]
