Categories
மாநில செய்திகள்

உயிருடன் தீயில் கருகி பலியான நோயாளிகள்.. கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..!!

குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வார்டில் திடீரென்று தீ பற்றி எரிந்ததில் 18 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத்தில் பருச் என்ற நகரில் இருக்கும் நலன்புரி மருத்துவமனையில் அதிகாலை 1 மணிக்கு கொரோனா நோயாளிகளின் வார்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு சுமார் 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் […]

Categories

Tech |