18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள். கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து சென்ற 2-ம் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை […]
