17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த கலாதரன், குடும்பத்தினருடன் திருப்பூரில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்சினையின் காரணமாக மனைவி குழந்தைகளை கலாதரனை விட்டுப் பிரிந்து கேரளாவிற்கு திரும்பிவிட தனிமையில் வசித்து வந்துள்ளார் கலாதரன். இந்நிலையில் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் […]
