தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்காக பேருந்து மற்றும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் ரயில்வே சார்பாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பண்டிகை கால ரயில்களில் […]
